அமல்ராஜ்
இது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்!
Sunday, December 30, 2012
தலையணை வேதம்.
வெளியில் மழை
மனதுள் வெயில்
இரவோ குளிர்கிறது
கனவோ கொதிக்கிறது.
போர்வைக்குள் நான்
தூரத்தில் நீ.
போர்வை தரும் சூடோ
உன்
பார்வையில் உறைகிறது!
என்
தலையணை தாண்டிய வேதம்
உன்
முகப்பருக்குள் முடிகிறது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
கெட்ட வார்த்தை.
அடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...
முதிர்கன்னி - வாசிக்காதவர்களுக்காய்.
நமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...
நாகரீக பொண்டாட்டி.
நாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...
காலி செய்து வலி தந்தாய்..
நீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...
மதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.
கவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...
நீ மாறுபட்டவள்தான்!
கல்லைக்கூட கனியவைத்தது என் கவிதை. உன்னிடம் மட்டும் அது கல்லாய்ப் போனது. என் இதயத்தை சுவாசித்திருக்கிறார்கள் பலர். அதை வாசிக்கக்கூட முடியா...
நீதான் கொடு !!
கனவு வெளியில் என்னை காதல் செய்பவளே, காதருகே வந்து ஒரு காதல் கதை சொல். என் செவிப்பறை கொஞ்சம் செம்மையாகட்டும். மேகம் எடுத்து - உன் மோக...
கெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா?
வணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...
என் கவிதையின் கவனம்.
எப்பொழுதுமே என்னை கட்டிப் போடுவதும் காட்டிக் கொடுப்பதும் என் கவிதைகள்தான். எனது கவிதை எங்கும் பேசும். ஆனால், எனது கவிதை பற்றி - நான் எங்கும...
என்ன பொண்ணுடா!
வணக்கம் நண்பர்ஸ்... நலமா? இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...
No comments:
Post a Comment